
பட்டர் – இரண்டு மேசை கரண்டி
தயிர் – இரண்டு தேக்க்ரண்டி
உப்பு – அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
மசாலாவிற்கு
கருப்பு எள் – ஒன்னறை தேக்கரண்டி
வெள்ளை எள் – ஒன்னறை தேக்கரண்டி
ஓமம் – அரை தேக்கராண்டி
பெருங்காயம் – கால் தேக்கரண்டி
எண்ணை – பூரி சுட தேவையான அளவு
செய்முறை
1.கொடுக்க பட்டுள்ள மசாலாவை லேசாக வருத்து கொள்ள வேண்டும்.
2.பிறகு மைதா,கோதுமையை கலந்து அதில் உப்பு,தயிர்,பட்டர் உருக்கி போட்டு,மிளகாய் தூளும் சேர்த்து வருத்து வைத்துள்ளதையும் போட்டு நல்ல பிசறி தேவைக்கு தண்ணிர் சேர்த்து நன்கு கெட்டியக பசைந்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
3.பிறகு பூரிகளாக பொரித்தெடுக்கவும்.
No comments:
Post a Comment