தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1 தம்ளர்
சோயா - 1 தம்ளர்
கொழுப்பு நீக்கப்பட்ட பால் - 1/2 தம்ளர்
சீரகம் - 2 தேக்கரண்டி
மிளகு - 2 தேக்கரண்டி
இஞ்சி - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு,
நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி.
செய்முறை
1. சோயாவை ஒன்றிரண்டாக உடைத்து, தோலை புடைக்கவும்.
2. அரிசியை சோயாவுடன் சேர்த்து, பாலுடன் 4 தம்ளர் தண்ணீர் சேர்த்து, குக்கரில் 4 விசில் விட்டு எடுக்கவும்.
3. உப்பை சிறிது தண்ணீரில் கரைத்து, பொங்கலுடன் சேர்க்கவும்.
4. நல்லெண்ணய்யில் சீரகம், மிளகு, பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை எல்லாவற்றையும் வறுத்து, பொங்கலில் கொட்டி, நன்கு கிளறி, 5 நிமிடம் அடுப்பில் வைத்திருந்து (சிம்மில்) இறக்கவும்.
பச்சரிசி - 1 தம்ளர்
சோயா - 1 தம்ளர்
கொழுப்பு நீக்கப்பட்ட பால் - 1/2 தம்ளர்
சீரகம் - 2 தேக்கரண்டி
மிளகு - 2 தேக்கரண்டி
இஞ்சி - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு,
நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி.
செய்முறை
1. சோயாவை ஒன்றிரண்டாக உடைத்து, தோலை புடைக்கவும்.
2. அரிசியை சோயாவுடன் சேர்த்து, பாலுடன் 4 தம்ளர் தண்ணீர் சேர்த்து, குக்கரில் 4 விசில் விட்டு எடுக்கவும்.
3. உப்பை சிறிது தண்ணீரில் கரைத்து, பொங்கலுடன் சேர்க்கவும்.
4. நல்லெண்ணய்யில் சீரகம், மிளகு, பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை எல்லாவற்றையும் வறுத்து, பொங்கலில் கொட்டி, நன்கு கிளறி, 5 நிமிடம் அடுப்பில் வைத்திருந்து (சிம்மில்) இறக்கவும்.
No comments:
Post a Comment